tag:blogger.com,1999:blog-74143289265054358222024-02-21T12:25:50.818+05:30இன்னமுது திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger121125tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-62616296111043614952017-03-17T04:00:00.000+05:302019-12-26T14:04:19.918+05:30குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... -12
67.
“உன்
அபிமான __
பத்தி
சொல்லேன்."
இப்படீஈஈ
போக்குக்காட்டத்தான்.
சில சமயம்
பிரச்சினைலேந்து கவனத்தை
திருப்பறதே சரியா இருக்கும்.
எந்த
குழந்தைக்குத்தான் அபிமான
பொம்மை,
கதை,
நண்பன்,
காமிக்
ஹீரோ இல்லை?
68.
“உன்னால
முடிஞ்ச வரைக்கும் நல்லா
செய்; போதும்.”
எப்பவுமே
எல்லாருக்குமே ஒரு நல்ல
முயற்சி செய்யறத்தான் குறிக்கோளா
இருக்கணும்.
ரிசல்ட்
நம்மகிட்ட இல்லே.
அதுதானே
கீதையில சொன்னது.
அதனால
திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-72719690432896059692017-03-16T04:00:00.000+05:302017-03-16T04:00:16.722+05:30குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 11
60.
“உன் கவலை
எவ்வளோ பெரிசு?
அதை கொஞ்சம்
சின்னதாக்க முடியுமான்னு
பார்க்கலாம்."
மனக்கலக்கத்தை
அளவிடறது நல்லது.
எறும்பு
சைஸ்ன்னா அதை பிடிச்சு ஒரு
தீப்பெட்டில போட்டுடலாம்.
மரம்
அளவுன்னா அதை கோடாலியால
வெட்டிடலாம்.
இப்படி
குழந்தையின் கற்பனையை
பயன்படுத்தி மனக்கலக்கத்தை
குறைக்கலாம்.
61.
“வா,
யாருக்கானா
உதவி செய்ய போகலாம்."
மனக்கலக்கம்
ஒத்தரை அவரைப்பத்தியே மட்டும்
நினைக்க வைக்குது.
எனக்கு
இப்படிதிவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-32982627302456150172017-03-15T04:00:00.000+05:302017-03-15T04:00:22.189+05:30குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 10
55.
“ஆறை
தாண்டி போகணும்ன்னா சில சமயம்
அதில இறங்கி அமிழ்ந்து நடந்து
போகறதுதான் வழி."
வளர்ந்த
குழந்தைகளுக்கு அப்பப்ப
ஆறுதல் படுத்தியாகணும்.
முதல்ல
இந்த பிரச்சினை எப்படியும்
முடிவுக்கு வந்துடும்.
கடைசியில
காத்திருக்கறது மன உறுதி.
56.
“இப்போதைக்கு
இன்னும் ஒரே ஒரு ஸ்டெப் எடு!."
நீச்சல்
கத்துக்க குளத்தில தள்ளிவிடறாப்போல
சில சமயம்,
குறிப்பா
புதுசா எதையாவது முயற்சி
செய்யற குழந்தைக்கு கொஞ்சம்
திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-7670739784832753832017-03-14T04:00:00.000+05:302019-12-23T15:34:04.238+05:30குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 9
49.
“புதுசா
ஒரு கதை எழுதலாமா?”
இப்போதைய
நிலமை எப்படி நடந்து எப்படி
முடியும்ன்னு குழந்தை மனசில
ஏற்கெனவே ஒரு கதை எழுதியாச்சு.
அதே கதை
ஏன் இருக்கணும்?
கதை வேற
விதமாக்கூட இருக்கலாமே?
குழந்தை
சொல்லற கதையை ஒத்துப்போம்.
அதுக்கப்பறம்
வேற எப்படி எப்படியெல்லாம்
இருக்கலாம்ன்னு கற்பனை
செய்யச்சொல்லுவோம்;
குறிப்பா
வேற மாதிரி முடிவோட.
50.
“ நான்
அதைப்பத்தி கவலைப்படறேன்/
யோசிக்கிறேன்.
அதனால நீ
கவலைப்பட திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-13292550527389784722017-03-13T04:00:00.000+05:302017-03-13T04:00:05.240+05:30குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 8
43.
“உன்னோட
ஜாலி கோட்டைக்கு போலாமா?”
மனக்கலக்கத்தை
வெகுவாக குறைக்கக்கூடியது
கற்பனை.
அமைதியா
இருக்கும் போது கண்களை மூடி
அவங்களுக்குன்னு ஒரு இடத்தை
தயார் செய்துக்கச்சொல்லணும்.
அது ஒரு
ரூமோ,
கோட்டையோ,
தோட்டமோ,
பூங்காவோ
எப்படி வேணுமானாலும் இருக்கட்டும்.
அங்கே
அவங்களுக்கு பிடிச்ச பொருள்
எல்லாம் இருக்கும்.
அங்கே
எப்ப போனாலும் சந்தோஷம்தான்!
இப்படி
ஒரு கற்பனையை அடிக்கடி
செய்யசொல்லி பின்னால திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-65258801422044915832017-03-08T04:00:00.000+05:302017-03-12T13:55:26.846+05:30குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 7
37.
“உன் வாசனை
நன்பன் எங்கே?”
சில
வாசனைகள் மனசை இதமா வருடி
தளர்த்திக்கொடுக்கும்.
அந்த வாசனை
இருக்கற ஏதாவது ஒரு பொருள்
- ம்ம்ம்
மைசூர் சாண்டல் ஸோப்?-
கைவசம்
இருக்கட்டும்.
மன இறுக்கம்
அதிகமாகும் போது உதவும்.
சந்தனம்
மாதிரியே ஜாதி பத்ரி,
மல்லிகை,
லாவண்டர்.
Chamomile. கமமைல்
டீ மனக்கலக்கத்தை குறைக்க
பிரசித்தி பெற்றது!
38.
“அதப்பத்தி
சொல்லேன்.”
குழந்தையை
இடைமறிச்சு பேசாம முழுக்க
தன்னை திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-1047830105489127942017-03-07T04:00:00.000+05:302017-03-12T13:54:44.856+05:30குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 6
30.
“உன்
எண்ணங்கள் ஒவ்வொண்ணா விலகிப்போறதை
பார்க்கலாமா?”
கலக்கமான
எண்ணங்கள் ஒரு ரயில்வே ட்ரெய்ன்
மாதிரி.
அனேகமா
எல்லா குழந்தைகளும் ட்ரெய்ன்
வரதையும் நிக்கிறதையும்
அப்புறம் கொஞ்ச நேரத்தில
கிளம்பறதையும் பாத்திருப்பாங்க.
கலக்கமான
எண்ணங்களை ட்ரெய்னா உருவகிச்சா
அதை கொஞ்சம் நேரத்தில கிளம்பிப்போக
வைக்க முடியும்!
கொஞ்சம்
‘கூ ஜிக்புக்’ சத்தம் உதவி
பண்ணும்.
31.
“பார்,
நா பெரிய
மூச்சு எடுக்கப்போறேன்திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-60032052207510271882017-03-06T04:00:00.000+05:302017-03-06T04:00:00.303+05:30குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 5
24.
“அதைப்பத்தி
விவாதிக்கலாமா?”
வளர்ந்த
குழந்தைகள் தான்தான் சரின்னு
நினைக்கிறது வழக்கம்தானே?
வழக்கமா
நாம அதை அடமடக்குவோம்.
அப்படி
இல்லாம அதை விவாதிக்க ஒரு
வாய்ப்பு கிடைச்சா?
இரண்டு
பக்கமும் பார்க்கிற ஒரு
ஆரோக்கியமான விவாதத்தை
ஆரம்பிச்சு நடத்துங்க.
அவங்களோட
மன ஓட்டம் நமக்கு புரிய வரும்.
25.
“முதல்ல
நாம கவனிக்க வேண்டியது எதை?”
மனக்கலக்கம்
அடிக்கடி ஒரு சின்ன குன்றை
மலைப் திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-66066786424110294982017-03-02T04:00:00.000+05:302017-03-02T12:12:37.408+05:30 குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 4
19.
“இந்த
மாதிரி கஷ்டப்படறது நீ
மட்டுமில்ல.”
தனக்கு
மட்டும் இப்படி நடப்பதா ஒரு
கற்பனை இருக்கலாம்.
அப்படி
இல்லை நிறைய பேருக்கு வர
பிரச்சினைதான்;
அதை
வெற்றிகரமா தோற்கடிக்கலாம்னு
தெரிஞ்சா ஆறுதலா இருக்கும்.
20.
“அப்படி
என்னதான் ஆயிடும்ன்னு யோசிச்சு
சொல்லேன்l”
இந்த
பயிற்சி பெரியவங்களுக்கும்
பொருந்தும்.
என்னதான்
ஆயிடும்?
ரொம்ப
ரொம்ப மோசமா என்ன நடக்க
முடியும்?
அதை
தாங்கிக்க முடியுமா?
வேற திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-5889341503312899512017-03-01T04:00:00.000+05:302017-03-01T04:00:02.074+05:30 குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 3
13.
“அதப்பத்தி
இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்.”
அறிவே
மருந்து.
குழந்தைகள்
எது அவங்களை பயப்படுத்தறதோ
அதைப்பத்தி இன்னும் கொஞ்சம்
தெரிஞ்சுக்கட்டும்.
அதப்பத்தி
எவ்ளோ கேள்வி வேணும்னாலும்
கேட்கட்டும்.
14.
“கொஞ்ச
நேரம் எண்ணலாமா?”
இந்த
வழிக்கு முன்னேற்பாடு எதுவும்
தேவையில்லை.
பராக்கு
காட்டணும்.
இந்த ரூமில
எத்தனை கருவி நேரம் காட்டறது?
கணினி,
கடிகாரம்,
செல் ஃபோன்
ந்னு லிஸ்ட் பெரிசாவே திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-46211096866937812532017-02-28T04:00:00.000+05:302017-02-28T09:40:27.535+05:30குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 2
7.
“நீயும்
நானும் சேர்ந்தா ஜெயிக்கிற
டீம்.”
தனிமை
என்கிறது சிறு குழந்தைகளுக்கு
மிகவும் கலக்கத்தை தருவது.
அதனால
நாம எப்பவும் கூடவே இருக்கோம்
என்கிறதா அவங்க உண்ரும் படி
நடந்துக்கணும்.
நேரடியா
பார்க்க முடியாதப்பக்கூட
அவங்க தனியா இல்லைன்னு
சொல்லணும்.
8.
தனக்குன்னு
ஒரு கோஷம் இருக்கட்டும்:
“ஜெய்
ஹனுமான்!”;
“ஜெய்
ஸ்ரீராம்”;
அல்லது
“நா சூப்பர்மேன்!”
இது போல
ஏதாவது.
குழந்தைகளுக்கு
இது தமாஷா கூடதிவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-39109597460967790262017-02-27T13:41:00.002+05:302019-12-12T10:22:34.134+05:30குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 1
உணர்வு
சார் நுண்ணறிவு பற்றி படிக்கும்/
யோசிக்கும்
போது பெரியவர்களை திருத்த
கஷ்டப்படுவதைவிட குழந்தைகளுக்கு
சொல்லிக்கொடுத்து வளர்த்துவிடலாம்
என்று தோன்றும்.
ஆகவே...
https://goo.gl/IQgBbd
எல்லா
குழந்தைகளுக்கும் ஏதோ ஒரு
ரூபத்தில் இது இருக்கு!
மனக்கலக்கம்!
பெற்றோர்களாகிய
நாம் இதிலிருந்து குழந்தைகளை
மறைத்து காக்க விரும்பலாம்.
ஆனால்
இதை கையாள கற்பது அவர்களுக்கு
வரும் காலத்தில் இன்னும்
நல்லதாகதிவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-61108317312115832412017-02-17T04:00:00.000+05:302017-02-17T04:00:12.419+05:30முடிவுரை - 2
முடிக்கும்
முன்னே இந்த உசாநு நமக்கு
என்ன செய்யப்போகிறதுன்னு
சுருக்கமா பார்க்கலாமா?
1. ஒவ்வொரு
நிகழ்வையும் தனித்துவமா
இருக்கறதா பார்த்து அதுக்கு
தகுந்தாப்போல செயல்படுவோம்.
டெம்ப்லேட்
ரெஸ்பான்ஸ்ன்னு இல்லாம.
2. பொறுப்பு:
நம் வாழ்க்கையை
நம் பொறுப்புல எடுத்துப்போம்.
கர்மா தியரி
சரியா புரியும். நாம்
இது வரை செய்த செயல்களோட
விளைவுதான் நம்மோட இப்போதைய
நிலமைன்னு புரியும்.
அதனால ஏதும்
தப்பா நடந்தாதிவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-11555000382376674712017-02-16T04:00:00.000+05:302017-02-16T04:00:01.369+05:30முடிவுரை - 1
முடிவுரை:
இந்த
உணர்வு சார் நுண்ணறிவு நம்
வாழ்கையையே புரட்டிப்போடக்கூடியது.
இது மட்டுமே
போதும் என்று இல்லை.
ஆனால் நாம்
நம் வாழ்க்கையை இன்னும்
திறம்பட நடத்த இது பேருதவியாக
இருக்கும் என்பதில் எனக்கு
சந்தேகம் இல்லை.
ஒரு
சூ மந்த்ராகாளி போட்டு
வாழ்க்கையை இது மாற்றிவிடாது.
நாம் இதுக்கு
நிறையவே உழைக்கணும்.
ஆனால் இதன்
விழிப்புணர்வே நம் வாழ்க்கையை
பெருமளவு மாற்றிவிடும்.
மீதிக்கு
உழைத்தே சாதிக்க வேணும்.திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-86782788858130619712017-02-15T04:00:00.000+05:302019-12-07T10:20:17.089+05:3017. சிக்கலான உரையாடலை சமாளிக்க…
17. சிக்கலான
உரையாடலை சமாளிக்க….
“பதவி
உயர்வுக்கு ஏன் என்னை
புறக்கணிச்சீங்க?”
உங்களுக்கு
அடுத்த படியா பதவில இருக்கறவர்
பதவி ஓய்வு பெறப்போறார்.
அந்த இடத்துக்கு
யாரை தேர்ந்தெடுக்கறது?
அடுத்து
இருக்கறவங்கள்ல இரண்டு பேர்
வரலாம்.
ஒண்ணு
மாலதி. இரண்டு
சுசித்ரா.
காலியாகப்போற
பதவிக்கு உங்க தேர்வு சுசித்ரா.
இந்த தேர்வுக்கு
சிலரை கூப்பிட்டு கலந்தாலோசிச்சோம்.
நாம அதிகார
பூர்வமா அறிவிக்கும் முன்னேதிவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-13242124057578737602017-02-14T04:00:00.000+05:302017-02-14T04:00:13.196+05:3016. முறியும் பேச்சு வார்த்தையை சரி செய்ய...
16. முறியும்
பேச்சு வார்த்தையை சரி செய்ய...
இப்பல்லாம்
விமானங்கள் காத்தில ஓடாம
காத்தோடிகிட்டு இருக்கும்
போல இருக்கு! சில
நாடுகளில சர்வ சாதாரணமா மக்கள்
விமானங்களில் பறக்கறதால
எப்பவும் பிரச்சினை இருக்கும்.
தொழில் போட்டி
இருக்கறதால டிக்கட் வாங்கிட்டு
அதை கடைசி நாள் ரத்து செய்யவும்
செய்வாங்க. இதை
எதிர்பார்த்து புள்ளிவிவரத்தை
பாத்து இவ்வளோ சதவீதம் கான்சல்
ஆகறதுன்னு சொல்லி அவ்வளோ
அதிகமாவும் திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-58990674732459465092017-02-13T04:00:00.000+05:302017-02-13T04:00:20.309+05:3015. நீங்க ஏற்படுத்துகிற தாக்கம் உங்க நோக்கத்துக்கு பொருத்தமானதா?
15. நீங்க
ஏற்படுத்துகிற தாக்கம் உங்க
நோக்கத்துக்கு பொருத்தமானதா?
கம்பனி
மீட்டிங்கல இருக்கோம்.
அடுத்ததா
விவாதிக்க வேண்டியது என்னன்னா
ஏன் சில வேலைகள் கால தாமதமா
நடக்குதுன்னு கண்டு பிடிக்க
வேண்டியது. அது
சம்பந்தமா சிலர் சிலதை பேசின
பிறகு என்ன விஷயம்ன்னு புரியறது.
வேலை
சம்பந்தப்பட்ட ஒருத்தர்தான்
நேரத்துக்கு தன் பங்கை முடிக்காம
இருக்கார். எல்லாரும்
இப்ப செம டென்ஷன்ல இருக்காங்க.
எல்லாரையும்
திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-91718772555766480842017-02-11T04:00:00.000+05:302017-02-11T04:00:05.415+05:3014. உங்க விமர்சனத்தை நேரடியாகவும் ஆக்க பூர்வமாகவும் செய்யுங்க!
14. உங்க
விமர்சனத்தை நேரடியாகவும்
ஆக்க பூர்வமாகவும் செய்யுங்க!
உங்க
செயல்களுக்கு கிடைச்ச
விமர்சனங்களை நினைவிருக்கா?
அதெல்லாம்
எங்க மறக்க முடியும்ன்னு
கோபப்படறீங்களா? அமைதி,
அமைதி!
அதெல்லாம்
எப்பவும் நாம விரும்பறா மாதிரி
இருந்திருக்காதுதான்.
ஆனா நம்ம
செயல்களை அவை கொஞ்சமாவது
மாத்தியிருக்கும். சமூக
வலத்தளங்கள் ‘வளர்ந்து’விட்ட
இந்த காலத்தில விமர்சனம்
செய்ய தகுதின்னு ஒண்ணு
தேவையில்லைதான். திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-22964961864374226502017-02-10T04:00:00.000+05:302017-02-10T04:00:12.825+05:3013. ஏன் இப்படி நடக்குது?
13. ஏன்
இப்படி நடக்குது?
கண்ணைக்கட்டி
காட்டில விட்டாப்போல ந்னு
ஒரு சொலவடை உண்டு. ஏற்கெனெவே
காட்டில திக்கு திசை தெரியாம
அல்லாடணும். அதுல
கண்களையும் கட்டி விட்டுட்டா
என்ன கதி? நிறைய
பயம், மன
உளைச்சல், பதட்டம்,
இன்ன பிற.
முன்னே
பின்னே தெரியாத இடத்துக்கு
பயணம் செய்து இரவு நேரம் போய்
சேர்ந்தா அப்படித்தான்
இருக்கும். பெரிய
நகரமா இருந்துட்டா பரவாயில்லே.
ஒரு சின்ன
க்ராமமா இருந்தா? அதுவும்
பவர் கட் திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-39440575603293730922017-02-09T04:00:00.000+05:302017-02-09T04:00:16.995+05:3012. அக்கறை இருப்பதை காட்டுங்க!
12. அக்கறை
இருப்பதை காட்டுங்க!
ஒருத்தர்
ஒரு நாள் காலை அரைதூக்கத்தில
ஆஃபீஸுக்குள்ள நுழைஞ்சார்.
முந்தைய
இரவு வேலை முடிச்சு வீடு
திரும்ப மணி ரெண்டு.
கடுமையான
அவசரமான வேலை. செஞ்சே
ஆகணும் என்கிற நிலமையில்
வேலையை முடிச்சுட்டே
வீட்டுக்குப்போனார்.
இன்னைக்கு
காலையில லீவு போட்டுட்டலாமான்னு
யோசிச்சு இல்லை இன்னும் தொடர
வேண்டிய வேலைகள் நிறைய
இருக்கேன்னு கொஞ்சமே தாமதம்
ஆனாலும் ஆஃபீஸ் வந்தாச்சு.
அவரோட திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-47239756936465977982017-02-08T04:00:00.000+05:302017-02-08T04:00:00.171+05:3011. மற்றவரோட உணர்ச்சிகள், நிலை …. நிற்க அதற்குத்தக!
11. மற்றவரோட
உணர்ச்சிகள், நிலை
…. நிற்க
அதற்குத்தக!
எத்தனை
முறை நாம செல்ஃபோன் கம்பனி
கஸ்டமர் சர்வீஸுக்கு ஃபோன்
பண்ணி இருப்போம்! (நான்
ஒரு தரம் கூட செஞ்சதில்லை)
நாம் நிதானமா
அமைதியான குரல்ல நம்ம புகாரை
சொன்னா அவங்க சரியா பதில்
சொல்லுவாங்க, வேலை
முடிஞ்சுடும்ன்னு நினைப்போம்.
சரிதான்.
அப்படி ஆக
நிறைய வாய்ப்பு இருக்கு.
ஆனா அதே நாம்
வேற விஷயத்தால செம கடுப்புல
இருந்தா? இருக்கற
வேலை போறாதுன்னு இவன் திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-13138256198818412572017-02-07T14:22:00.004+05:302017-02-07T14:22:47.634+05:3010. மத்தவங்க உணர்வுகளை மதிச்சு ஒத்துக்கொள்ளுங்க.
10. மத்தவங்க
உணர்வுகளை மதிச்சு ஒத்துக்கொள்ளுங்க.
அலுவலகத்துக்குள்ள
போய்கிட்டு இருக்கீங்க.
சக ஊழியர்
ஒத்தரை கடந்து போறீங்க.
அவர் கொஞ்சம்
விட்டா அழுதுடுவார் போலிருக்கு.
ஏதாவது
பிரச்சினையா ந்னு கேக்கறீங்க.
“வீட்டுல
பிரச்சினை!” “ ஓ!
சரி சரி,
வேலையில்
இறங்குங்க. சரியாயிடும்”
ந்னு ஒரு பொன் மொழியை உதிர்த்துட்டு
போய்கிட்டே இருக்கீங்க.
மீதி நாள்
முழுதும் அவங்க உங்களை
தவிர்த்துகிட்டே இருக்காங்க.
திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-26163723800923188202017-02-03T04:00:00.000+05:302017-02-03T04:00:52.679+05:309. மாற்ற முடியாததை தவிர்க்காதீர்கள்!
9. மாற்ற
முடியாததை தவிர்க்காதீர்கள்!
ஒரு
அலுவலகத்தில வேலை செய்யறீங்க.
உங்களுக்கும்
சேகருக்கும் ஏழாம் பொருத்தம்.
உங்ககிட்ட
ஏதாவது மந்திரக்கோல் இருந்தா
சூ மந்த்ராகாளி! இந்த
ஆசாமியை வேற டிபார்ட்மெண்டுக்கு
மாத்துன்னு மாத்தி இருப்பீங்க.
ஹும்!
அப்படி எந்த
மந்திரக்கோலும் இல்லாததால
செய்ய முடியலை. கொடுமை
என்னன்னா இப்ப உங்க மேலதிகாரி
கூப்பிட்டு நீங்க ரெண்டு
பேரும் சேர்ந்து ஒரு வேலையை
செஞ்சு திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-39135858960792707622017-02-02T04:30:00.000+05:302017-02-02T04:30:15.208+05:308. கோபம்
8. கோபம்
யார்
வேணும்னாலும் கோபப்படலாம்;
அது ரொம்ப
சுலபம். ஆனா
சரியான நபர்கிட்ட சரியான
அளவு சரியான நேரத்தில சரியான
நோக்கத்தோட கோபப்படறது-
அது சுலபமே
இல்லை. இப்படிச்சொன்னவர்
அரிஸ்டாட்டில். க்ரேக்க
தத்துவ ஞானி. ரத்தினச்சுருக்கமா
எமோஷனல்இண்டலிஜென்ஸ் பத்தி
சொல்லிட்டார்! நம்
உணர்வுகள் உறவுகள் பத்தி
இதைவிட ஆழ்ந்தும் தெளிவாவும்
யாரும் சொல்ல முடியாது!
இது
கைவரப்பட்டுட்டால் உங்க
உசாநு பயணம் வெற்றின்னு
திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7414328926505435822.post-25534436783188879802017-02-01T04:30:00.000+05:302017-02-01T04:30:17.777+05:307. திறந்த கதவு…
7. திறந்த
கதவு…
நீங்க
ஒரு நிறுவனத்தில மேலாளரா?
இந்த பாலிசி
உங்களுக்கு சரி வருமான்னு
பாருங்க. உங்க
கீழ வேலை செய்யற யாரும் எப்போ
வேணுமானாலும் உங்க ரூமில
நுழையலாம். அவங்க
பிரச்சினைகளை விவாதிக்கலாம்.
கருத்துக்களை
சொல்லலாம்.
இப்படி
இருக்கறதுல சௌகரியம் என்னன்னா
யாரும் என் கருத்துக்களை
கேக்கறதில்ல; பல
விஷயங்கள் நிலுவையிலேயே
இருக்கு; நடுல
மேனேஜ் செய்யறவஞ்க பல விஷயங்களை
அமுக்கிடறாங்க – இப்படி பல
திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com0