2.
பட்டியல்
தயார் செய்யுங்க!
நமக்கு
கவனத்திலே இருக்கோ இல்லையோ
பல சமயம் மனசு ஒரு பக்கம்
இழுத்துக்கொண்டு போகும்;
புத்தி
“டேய்!
வேணாம்
இது தப்பு!”
ந்னு
சொல்லும்.
டக்
அஃப் வார் தான்!
இது
நம்ம கவனத்துக்கு வந்தா
பட்டியல் போட நேரம் வந்தாச்சு!
ஏன்
செய்யலாம்,
ஏன்
செய்யக்கூடாதுன்னு வாதங்கள்
இருக்குமில்லையா?
அதை
எல்லாம் பட்டியல் போடுங்க.
அதில
எது உணர்ச்சிகளால சொல்லப்படுது,
எது
புத்தியால சொல்லப்படுதுன்னு
மார்க் செய்யுங்க.
பிறகு
உட்கார்ந்து யோசிச்சு தெளிவா
முடிவெடுங்க.
எப்பவுமே
புத்தி சொல்றபடித்தான் முடிவு
எடுக்கணும்னு ஒண்ணுமில்லை.
பல
உயர்ந்த செயல்கள் உணர்ச்சியால்
தூண்டப்பட்டு செய்யப்படுபவைதான்.
உணர்ச்சிகள்
நம்மை ஹைஜாக் செஞ்சு,
ஆராயாம
செயல்படக்கூடாது என்கிறதுதான்
முக்கியம்.
நமக்கு
இயந்திர மனிதன் மாதிரியான
உணர்ச்சி இல்லாத வாழ்வும்
வேண்டாம்;
அதே
சமயம் உணர்ச்சிகளால் எப்போதும்
ஆளப்பட்டு வாழவும் வேண்டாம்.
No comments:
Post a Comment